Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பர்கூர் ஜெகதேவி பாலமுருகன் கோவிலில் ... திருச்சி முருகன் கோவில்களில் ஆடிக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை கோவில் கொடி மரத்தில் சேவலும், மயிலும் அதிசய காட்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
02:07

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கொடி மரத்தில் சேவலும், மயிலும் ஒரு சேர காட்சி கொடுத்தது, பக்தர்களை பரவசப்படுத்தியது. சென்னிமலை முருகன் கோவிலில், வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் அமாவாசை, சஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை ஆகிய முக்கிய விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகனை வழிபட்டு வருகின்றனர். கடந்த, ஏழாம் தேதி கும்பாபிஷேகம் நடந்த நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள், வழிபட்டு வருகின்றனர். நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகனை வணங்க வந்த சமயம், கொடி மரத்தில், சேவலும், மயிலும் நீண்ட நேரம் ஒரு சேர நின்றதால், மக்கள் அதிசயத்துடன் பார்த்து வியந்து, வழிபட்டனர். பக்தர்கள் இது பற்றி கூறியதாவது: கும்பாபிஷேக தினத்தன்று பருந்தும், மயிலும் கோபுரத்தை சுற்றி வந்தது. அதுபோல, கிருத்திகை தினத்தில், நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தை கண்டும், பறவைகள் கலையாமல், கொடிமரத்தில் அமர்ந்து இருந்ததை பார்க்க, முருகனே ஆசி கூறியதாக இருந்தது. முருகனுடைய வாகனமான மயிலும், கொடியில் உள்ள சேவலும், உயிருடன் நேரில் காட்சி கொடுத்தது மெய் சிலிர்க்க செய்தது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar