Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து ... சென்னிமலை சுப்பிரமணியருக்கு 600 குடத்தில் பாலாபிஷேகம்! சென்னிமலை சுப்பிரமணியருக்கு 600 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஆக
2014
10:08

லாலாப்பேட்டை : மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், தங்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆடி மாத திருவிழா : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டுமகாதானபுரத்தில்பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும், இந்த கோவிலில், ஆடி மாத திருவிழாவின் போது, பக்தர்கள், தங்கள் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டு,நேர்த்திக்கடன் செலுத்துவர். பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணி முதல், மகாலட்சுமி அம்மனுக்கு, சிறப்புஅபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. காலை, 7:45 மணி முதல், கோவில் வளாகத்தில், பக்தர்கள் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். காலை, 9:21 மணிக்கு, 15வது தலைமுறை கோவில் பரம்பரை பூசாரி பெரியசாமி, ஆணி காலணி அணிந்து பூஜை நடத்தினார். தொடர்ந்து, கோவில் கொடிமரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது.450 பக்தர்கள் : காலை, 9:27 மணி முதல், கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்ந்திருந்த, 450க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தலையில், பூசாரி பெரியசாமி, தேங்காய் உடைத்தார். தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதற்காக வந்திருந்த, 20
யதுக்கு உட்பட்ட பக்தர்கள், வெளியேற்றப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி., மனோகரன், கரூர் டி.எஸ்.பி., கலைராஜன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar