Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளிப் பல்லக்கில் 20–ந்தேதி ... வள்ளிமலை ஜைனர் குகையில் அகிம்சை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை நவநீத கிருஷ்ணன் கோவிலில் பக்தி சொற்பொழிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2014
12:08

தஞ்சை மேலவீதியில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோவிலில் அடுத்தமாதம்(செப்டம்பர்) 16–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை கோகுலாஷ்டமி உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி 4 நாட்கள் பக்தி சொற்பொழிவு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி bõ°ÓßÖ பக்தி சொற்பொழிவு தொடங்கியது.இதில் மகாரண்யம் முரளீதரசுவாமிகள் கலந்து கொண்டு, பக்தி சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர், ராமஅவதாரம், கிருஷ்ணஅவதாரமும் முக்கியமான அவதாரமாகும். இந்த பிரபஞ்சத்தில் தவறு செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். நதிகள் எல்லாம் சமுத்திரத்தை தேடி செல்வதைபோல், குணங்கள் எல்லாம் இறைவனிடத்தில் உள்ளது. மூர்க்க குணம் படைத்தவர்களை கூட ராம நாமம் சாந்தப்படுத்திவிடும். உலகில் அதிக மொழிகளில் ராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நவநீத கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து 6–ந்தேதி வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar