Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் அலங்கார மாதா தேர்பவனி சரநாராயண பெருமாளுக்கு இன்று சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலைய துறை கோவில்களில் ஆன்மிக நூலகங்களுக்கு மூடுவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
12:08

சென்னை : அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஏற்படுத்தப்பட்ட, ஆன்மிக நுாலகங்களுக்கு, அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்க தயங்குவதால், மூடு விழா கண்டு வருகின்றன.இந்த அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38,481 கோவில்கள் உள்ளன. இவற்றில், முந்தைய தி.மு.க., ஆட்சியில், நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிறப்பு நிலை கோவில்கள், முதல்நிலை கோவில்கள், இரண்டாம் நிலை கோவில்களில், ஆன்மிக நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. பக்தர்கள், ஆன்மிகம், புராண, இதிகாசங்களை தெரிந்து கொள்ளும் வகையில், நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ராமாயணம், மகாபாரதம், புராண, இதிகாச காவியங்கள், சமய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இடம் பெற்றன.கோவிலில், பிரத்யேக அறைகளில் செயல்பட்ட நுாலகங்களில், பொறுப்பு ஊழியர் ஒருவர் நிர்வகித்து வந்தார்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை அடுத்து, அதிகாரிகள், ஆன்மிக நுாலகங்களுக்கு, முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துக் கொண்டனர். நுாலக பணிகளை கவனித்து வந்த ஊழியர்களுக்கு, மாற்றுப் பணி வழங்கப்பட்டதால், நுாலகத்தை நிர்வகிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.ஊழியர் இல்லாததால், பக்தர்களுக்கு, புத்தகம் வழங்க ஆள் இல்லாத நிலை காணப்பட்டது. படிப்படியாக நுாலகத்துக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, கோவில்களில் ஆன்மிக நுாலகங்கள் மூடப்பட்டன.அரசியல் காழ்ப்புணர்ச்சியை, நுாலகங்கள் மீது காட்டாமல், அதிகாரிகள் செயல்பட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar