Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கணபதி கோவிலில் சங்காபிஷேக விழா! பிடாரி அம்மன் தேர் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே கிராமத்தை சேர்ந்த 400 பேர் திருப்பதிக்கு மொட்டை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 செப்
2014
01:09

திருவண்ணாமலை: மழை வேண்டி ஒரே கிராமத்தை சேர்ந்த, 400 பேர், திருப்பதிக்கு சென்ற மொட்டை போட்டு வழிபாடு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில், சாணாங்குப்பம் கிராமம் உள்ளது. இப்பகுதியில், போதிய மழை இல்லாததால், சாணாங்குப்பம் காளியம்மன் கோவில் பூசாரி பாப்பின் தலைமையில், அப்பகுதியை சேர்ந்த, 400 பேர், கடந்த, 6ம் தேதி திருப்பதிக்குச் சென்று, மழை வேண்டி, முடி காணிக்கை செய்து, மொட்டை அடித்து வழிபாடு நடத்தினர். இதுகுறித்து, அக்கிராம மக்கள் கூறியதாவது: சாணாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், போதிய மழை இல்லை. இதனால், கடந்த மாதம் எங்கள் குல தெய்வமான காளியம்மனுக்கு பொங்கல் வைத்து, 350 ஆடுகள் பலியிட்டோம். அதனை தொடர்ந்தும், மழை இல்லை. இதனால், எங்கள் ஊரை சேர்ந்த, 400 பேர், திருப்பதிக்குச் சென்று மழை வேண்டி முடிகாணிக்கை செய்து மொட்டை அடித்தோம். ஐந்து நாட்கள் கழித்துதான், ஊருக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியதால், திருவண்ணாமலைக்கு சென்று, அண்ணாமலையாரை தரிசனம் செய்தோம். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar