சோழவந்தான் : சோழவந்தான் பூமேட்டுதெரு உச்சிமாகாளியம்மன் கோயிலில் நேற்று வரதராஜ்பண்டிட் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குனர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் மருதுபாண்டியன் செய்திருந்தனர்.