Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இடதுகையில் மட்டும் வளையல் அணிந்த ... மீனாட்சியின் 3 தனங்கள் ரகசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மீனாட்சி கோயில் உருவான தினம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2011
05:05

விஸ்வரூபன் என்ற அசுரகுருவின் தந்தையான துவட்டா, இந்திரனை அழிக்க எண்ணி, விருத்திரன் எனும் அசுரனை அனுப்பினான். அவனை இந்திரன் அழித்துவிட்டான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இந்த சாபம் நீங்க, பூலோகத்தில் சிவதலயாத்திரை செய்யும்படியும், எந்த இடத்தில் கால் வைக்கும்போது விலகுகிறதோ அங்கே சிவலிங்க பூஜை செய்யும்படியும் கூறினார் இந்திரனின் குரு பிரகஸ்பதி. இந்திரன் பூலோகத்திலுள்ள கடம்பவனத்திற்கு வந்தபோது, அங்கு வீசிய காற்றில் அவனது உடலில் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. அவனது தோஷமும் நீங்கி புத்துணர்வு பெற்றான். அந்த வனத்தின் மத்தியில் தங்கத்தாமரைகள் நிறைந்த குளத்தையும், அருகில் ஒரு லிங்கம் இருந்ததையும் கண்டான். லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். பின் தேவசிற்பியான மயனை வரவழைத்து, இவ்விடத்தில் சுவாமிக்கு தனது வாகனமாக ஐராவதம் (வெள்ளையானை) தாங்கும்படியாக, இந்திரவிமானம் அமைத்து சுற்றிலும் கோயில் எழுப்பினான். அதுவே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலானது. அந்த நன்னாள் சித்ரா புவுர்ணமி நாளாக அமைந்தது. ஒவ்வொரு சித்ராபவுர்ணமியன்றும் உச்சிக்காலத்தில் அவன், சிவனை வணங்குவதாக ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar