Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாதவூரில் நவராத்திரி! திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2014
12:09

பழநி : பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கியது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 10 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டுதல் நடந்தது. கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது. உச்சிகாலபூஜை வேளையில் திருஆவினன்குடி கோயிலும், மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி,தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. போகர் ஜீவசமாதியில் காலை 10.30 மணிக்கு மேல் காப்புகட்டுதல் நடந்தது. புவனேஸ்வரி அம்மன் புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளினார். பெரியநாயகியம்மன் கோயிலில், செப்.,24 முதல் அக்.,3 வரை தினமும் மாலை 6 மணிக்கு மேல் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடக்கிறது. சூரன் வதம்: அக்.,3 ல் அம்பு, வில் போட்டு, வன்னிகா சூரவதம் செய்தல் நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு மலைக்கோயிலில் சாயரட்சை பூஜை செய்யப்பட்டு, பகல் 2.30 மணிக்கு மேல் மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயில் வந்தடையும்.
மாலை 5 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பட்டு கோதைமங்கலம் சென்று அம்புபோடுதல், வன்னிகாசூரன் வதம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar