Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகையில் 5 ஆயிரம் பெண்கள் பால்குடம் ... வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்! வத்திராயிருப்பு முத்தாலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோயில் கோபுரங்களில் தீ விபத்து: கைது செய்ய பக்தர்கள் மறியல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2014
04:10

காளையார்கோவில்: காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்தில் வேயப்பட்டிருந்த கீற்று தீ பிடித்து எரிந்ததையடுத்து கிராம மக்கள்,பக்தர்கள் உண்ணாவிரதம், மறியல் போராட்டம் நடத்தினர். சிவகங்கை அருகேயுள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது.

Default Image
Next News

இதற்காக இரு கோபுரங்களிலும் சாரம் அமைத்து தென்னங்கீற்றால் வேயப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் வெளியான தகவலால் கோயில் முன்பு அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  பட்டாசிலிருந்து வெளியேறிய தீப்பொறி, கோபுர ஓலைக்கூரையில் பட்டு பற்றி எரிந்தது. இதில் இருகோபுரங்களும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள்,பக்தர்கள் காலை கோயில் முன்பு அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். கடைகளும் அடைக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும், அரசே பொறுப்பேற்று கோயிலில் சீரமைப்பு பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோவில் முன்பு வாணவேடிக்கை இருக்கக்கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
சிவகங்கை-தொண்டி ரோட்டில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar