Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகையில் 5 ஆயிரம் பெண்கள் பால்குடம் ... வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்! வத்திராயிருப்பு முத்தாலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோயில் கோபுரங்களில் தீ விபத்து: கைது செய்ய பக்தர்கள் மறியல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2014
04:10

காளையார்கோவில்: காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்தில் வேயப்பட்டிருந்த கீற்று தீ பிடித்து எரிந்ததையடுத்து கிராம மக்கள்,பக்தர்கள் உண்ணாவிரதம், மறியல் போராட்டம் நடத்தினர். சிவகங்கை அருகேயுள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது.

Default Image
Next News

இதற்காக இரு கோபுரங்களிலும் சாரம் அமைத்து தென்னங்கீற்றால் வேயப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் வெளியான தகவலால் கோயில் முன்பு அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  பட்டாசிலிருந்து வெளியேறிய தீப்பொறி, கோபுர ஓலைக்கூரையில் பட்டு பற்றி எரிந்தது. இதில் இருகோபுரங்களும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள்,பக்தர்கள் காலை கோயில் முன்பு அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். கடைகளும் அடைக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும், அரசே பொறுப்பேற்று கோயிலில் சீரமைப்பு பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோவில் முன்பு வாணவேடிக்கை இருக்கக்கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
சிவகங்கை-தொண்டி ரோட்டில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar