Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் ... வைகுண்டபதி பெருமாளுக்கு ஐந்து கருட சேவை! வைகுண்டபதி பெருமாளுக்கு ஐந்து கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத்தூர் சிவம் பட்டியில் மாரியம்மன் எழுந்தருளியதால் அதிசயம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2014
02:10

மத்தூர் அருகே சிவம் பட்டியில் உள்ள பூங்காவனத்து அம்மன் கோவில் அருகே பாம்பு புற்று உள்ளது. இந்த புற்றில் மாரியம்மன் எழுந் தருளியதாக பெண்கள் பால்குடங்களுடன் ஊர் வலமாக சென்று வழிபட் டார்கள்.பாம்பு புற்றுகிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம் பட்டியில் பிரசித்தி பெற்ற பூங்காவனத்து அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் மாதந்தோறும் அமா வாசை அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கோவில் வளாகத் திலும், அருகில் உள்ள மைதானத்திலும் 10-க்கும் மேற்பட்ட பாம்பு புற்றுகள் உள்ளன.இதில் மாரியம்மன் சன்னதி அருகில் உள்ள ஒரு பாம்பு புற்றில் 5 தலை நாகத்தை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சாமிநாதன்(வயது60), குப்புசாமி(60) மற்றும் கிருஷ் ணகவுன்டர்(70) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.பாலாபிஷேகம்இந்தநிலையில் சாமிநாதன் என்பவர் தனது கனவில் மாரியம்மன் தோன்றி, குறிப்பிட்ட அந்த பாம்பு புற்றில் எழுந்தருளி உள்ளதாகவும், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பாம்பு புற்றுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் கிராம மக்களின் கஷ்டங்கள் நீங்கி வளம் பெருகும் என்று கூறியதாகவும் அப்பகுதி மக்களிடையே தெரிவித்துள்ளார்.இதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் திரளான பெண்கள் பூங்கா வனத்து அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து 111 பால் குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு பாம்பு புற்றுக்கு வந்தனர். தொடர்ந்து பாம்பு புற்றுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அப் போது 30 பெண்கள் அருள் வந்து ஆடினர். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar