Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம் ஆதிநாயக பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி வர்ண பகவானுக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2014
12:10

வாழப்பாடி: புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில், மழை வேண்டி யாகம் வளர்த்து வர்ண பகவானுக்கு, விவசாயிகள் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர். வாழப்பாடி பகுதியில், இரண்டு ஆண்டாக பருவ மழை பொய்த்து வறட்சி நிலவி வருகிறது. முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, வசிஷ்டநதி மற்றும் நீரோடைகள், குளம், குட்டை, ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு சரிந்து போனதால் விவசாய கிணறுகளும், ஃபோர்வெல்களும் வறண்டு போயின. அதனால் பயர் செய்ய வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். அணைப்பாசன வசதி பெறும் கிராமங்களிலும், ஆற்றுப்படுகை கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நீண்டகால பலன் தரும் பாக்கு, தென்னை மரங்களும் காய்ந்து கருகி வருவதால், ஆயக்கட்டு விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால், மழை வேண்டியும், நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கும் புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை நிரம்ப வேண்டியும், வேத விற்பன்னர்களை கொண்டு யாகம் வளர்த்தும், விவசாயிகள் நேற்று சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர். சிறப்பு பூஜை வழிபாட்டில், அணைப்பாசன விவசாயிகள் மட்டுமின்றி, ஆறு மற்றும் வாய்க்கால் பாசன விவசாயிகளும், பல்வேறு கிராம மக்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar