Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக சதுர்த்தி: கோவில்களில் சிறப்பு ... ஆஞ்சநேயர் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்! ஆஞ்சநேயர் கோவிலுக்குள் புகுந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்குடியின அறுவடை திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2014
10:10

கூடலூர் : பழங்குடியின மக்களின், ’கதிர் அறுவடை திருவிழா’, கூடலூர் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூரில், பனியர் இன பழங்குடி மக்கள், ’பூ பூத்தரி’ என்கிற ’கதிர் அறுவடை’ திருவிழாவை, பாரம் பரியமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விழா, நம்பாலக்கோட்டை, வேட்டைகொருமகன் கோவிலில், நேற்று காலை துவங்கியது.

Default Image
Next News

சிறப்பு பூஜைகளுக்கு பின், கதிர் அறுவடைக்காக, பழங்குடியினர், கோவிலிலிருந்து புறப்பட்டு, புத்தூர்வயல் சென்றனர். அங்கு, வயலில் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, குல தெய்வத்துக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து, அவர்களின் பாரம்பரிய இசை முழங்க, கதிர் அறுவடை பணியில் ஈடுபட்டனர். அறுவடை செய்த நெற்கதிர்களை, ஒரே கட்டாக்கி தலையில் சுமந்து, வயல் பகுதியை மூன்று முறை சுற்றி வந்தனர். பின், பகவதி அம்மன் கோவில் திறந்த மண்டபத்துக்கு, நெற்கதிரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு, இறக்கி வைத்து பூஜை செய்தனர். அப்போது, பழங்குடியின பெண்கள், அங்கு பாரம்பரிய நடனம் ஆடினர். பூஜைக்கு பின், நெற்கதிரை மூன்றாக பிரித்து, ஒரு பகுதியை, மங்குழி பகவதி அம்மன் கோவிலுக்கும், ஒரு பகுதியை, ஸ்ரீ மதுரை விஷ்ணு கோவிலுக்கும் எடுத்து சென்றனர். மூன்றாவது கட்டை, நம்பாலக் கோட்டை வேட்டைகொருமகன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு, நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar