Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் குளங்கள் அதிகாரிகள் ஆய்வு! ஆஞ்சநேயர் கோவிலை அகற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் பவுர்ணமி பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2014
02:11

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் உள்ள தாயுமான சுவாமிகள் தவம் செய்து சித்தி பெற்ற இடத்தில் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புளியமரம் உள்ளது. அதன் அடியில் தவம் செய்த நிலையில் மூலவரின் சிலை உள்ளது. இங்கு நாளை காலை 9:00 மணியளவில் பவுர்ணமி பூஜை நடக்கிறது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். பின்னர், தாயுமானவரின் பராபரக்கண்ணி, திருவாசம், சிவநாம அர்ச்சனைகள் ஆன்மிக சமய சொற்பொழிவுகள், அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராஜன், கொடிக்குளம் சத்தியமூர்த்தி செய்துள்ளனர்.

 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar