Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி தேர்த்திருவிழாவில் ... பரிமளரங்கநாதர் கோயிலில் திருத்தேரோட்டம்! பரிமளரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரியில் கடைமுக தீர்த்தவாரி திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2014
11:11

மயிலாடுதுறை:  கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெரு மானிடம் வேண்டிய போது  பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதி யில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான்  வரமளித்தார்.அதன்படி மயில õடுதுறை காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் புதிய நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

Default Image
Next News

அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது.இத்தகைய பெருø ம மிக்க துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டு ÷ தாறும் ஐப்பசிமாதம் 30 நாட்களுக்கும் கொண்டா டப்படுகிறது. அதேபோல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 18ம் தேதி ஐப்பசி (துலா மாதம் )மாதம்  பிற ப்பு தீர்த்தவாரி நடந்தது. அதனை தொடர்ந்து முக்கிய விழாவான அமாவாசை தீர்த்தவாரி நடந்தது.அத னை தொடர்ந்து கடந்த 7ம் தேதி திரு க்கொடியேற்றத்துடன் கடைசி 10 நாள் உற்சவம் தொடங்கியது.மு க்கிய திருவிழாவாக 13ம் தேதி திருக்கல்யாணமும், 15ம் தேதி திருத்தே÷ ராட்டமும் நடந்தது. ஐப்பசி 30 ம் தேதியான நேற்று கடைமுக தீர்த்தவாரி நிகழ்ச்சிநடந்தது.அதனை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூரநாதர்  சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்தநாயகி சமேத  அய்யாறப்பர் சுவாமி, காசிவிஸ்வநாதர் சுவாமி ஆ கிய ஐந்துசுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காவிரி துலாக்கட்டத்தில் இருகரைகளிலும் எழுந் தருளி ன. மதியம் 2.30 மணியளவில் காவிரிக்கரையில் அஸ்திரதேவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப் பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும்  நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜையை சுவாமிநாத சிவாச்சாரியார் தø  லமையிலானோர் செய்துவைத்தனர்.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து பல ஆயி ரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி சுவாமியை வழிபட்டுசென்றனர்.இதில் திருவாவடுதுறை ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பி ரான் சுவாமிகள், அம்பலவாணதம்பிரான் சுவாமிகள், சுப்ரமணி யதம்பிரான் சுவாமி கள், நீதிபதி தங்கமணிகணேசன், பாஜ., தேசிய செயற்குழு  உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன்,வக்கீல் ராஜேந்திரன்,எம்.எல்.ஏ.அருட்செல்வன், நகராட்சி தலைவி பவானி,போலீஸ் கமிஷ்னர் ராமகிருஷ்ண ன்,  உட்பட நகர முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar