பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
02:06
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் ஆகிய ஏழு நிலைகள் மனிதனுக்கு உண்டு. மூலாதாரம்- கால்கள், சுவாதிஷ்டானம்- இடுப்பு, மணிபூரகம்- வயிறு, அனாகதம்- பிறப்புறுப்பு, விசுத்தி- மனம், ஆக்ஞை- பிடரி, பிரம்மாந்திரம்- தலை. இதையே அடிப்படையாகக் கொண்டு முருகனுக்குரிய ஆதாரங்களாக ஆறுபடை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம்
பழநி - மணிபூரகம்
சுவாமிமலை - பிறப்புறுப்பு
திருத்தணி - விசுத்தி
ஆக்ஞை - சோலைமலை (பழமுதிர்ச்சோலை).