Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ... சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் தைலக்காப்பு அலங்காரம்! சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை ராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு திருநாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2014
11:12

சென்னை: எல்லா அறங்களையும் விட்டு, என்னையே சரணடை. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்து மோட்சம் வழங்குகிறேன். பயப்படாதே என்று பகவத் கீதை மூலமாக நமக்கு அபயமளித்தவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவ்வாறு பகவான் அருளியது துவாபர யுகத்தில், ஒரு வைகுண்ட ஏகாதசித் திருநாளில். கலியுகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்தபோது அமி கர்மநாசா- என்னைச் சரண் புகுகிறவர்களின் கர்மவினைகளைப் போக்குகிறேன். பயம் வேண்டாம் என்று அதே உத்தரவாதத்தைப் பக்தர்களுக்கு 1886, ஜனவரி 1-ஆம் தேதியன்று வழங்கினார்.

அதிலிருந்து அந்தத் தினம் கல்பதரு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு விசேஷமான நாட்களும் வரும் 2015, ஜனவரி 1-ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று ஒன்றாகவே அமைந்துள்ளன. இது ஒரு நல்ல பொருத்தம். அந்த நன்னாளை நாம் பக்தியுடன் அனுஷ்டித்து பகவானின் அருளுடன் புத்தாண்டைத் தொடங்குவோம். என்கிறார் சுவாமி கௌதமானந்தர்.

நிகழ்ச்சி நிரல்: காலை 8.00- சிறப்பு பூஜை, பஜனை
10.00- சொற்பொழிவுகள்: 1. சுவாமி விமூர்த்தானந்தர்
2. ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் (ஆங்கிலம்)
11. 30- சிறப்பு ஆரதி

நண்பகல் 12.00- பிரசாதம்
மாலை 3.00- தியானத்திற்காகக் கோயில் திறப்பு

3.30- வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகவத் கீதை பாராயணம்

6.30- ஆரதி
7.00- ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம்

ஸ்ரீராமகிருஷ்ண மடம், 31, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.
போன்: 2462 1110

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar