Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி விரதம் முடிக்க ... ராமேஸ்வரம் கோயிலில் மகாவிஷ்ணு வீதி உலா! ராமேஸ்வரம் கோயிலில் மகாவிஷ்ணு வீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசனம்; மூன்று மணி நேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஜன
2015
03:01

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு நடை திறப்பு: முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதணை நடந்தது. மற்ற கால வேளை பூஜைகள் வழக்கம் போல் தொடர்ந்து நடந்தது. புத்தாண்டு தினம் என்பதால் பல இடங்களில் இருந்து முருக பக்தர்கள் விரதம் இருந்து நடை பயணமாக கோயிலுக்கு வருகை தந்தனர். சில பக்தர்கள் முகனின் ரதம் இழுத்து வந்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் நள்ளிரவே கோயிலில் குவியத் தொடங்கினர்.

3 மணிநேரம் காத்திருப்பு: அதிகாலையில் பக்தர்கள் கடலில் புனித நீராடினர். ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் 3 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கூட்டம் இரவு வரை நீடித்ததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மாலை நேரத்தில் பஸ்களில் கூட்டம் அதிகமிருந்ததால் சிறப்பு பஸ்கள் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்பட்டன.

இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர்வி.பி.ஜெயக்குமார் தலைமையில், கோயில் நுழைவு வாயில் முன்பு( டிச., 31) நேற்று முன் தினம் இரவு 11.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கோயில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு கோயில் ஆகம விதிகளுக்கு எதிரானது, என கோஷம் எழுப்பினர். போலீசார் சமரசம் செய்த பின்பு நள்ளிரவு 12 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar