Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஜன.11ல் பேட்டைதுள்ளல்: ... சபரிமலை மகரஜோதி.. வருமானம் 200 கோடியாக உயர்வு! சபரிமலை மகரஜோதி.. வருமானம் 200 கோடியாக ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஐயப்பனுடன் 25 ஆண்டுகள்: கண்டரரு ராஜீவரரு நெகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜன
2015
12:01

சபரிமலை: ”ஐயப்பனுக்கு 25 ஆண்டுகள் பூஜை செய்தது பரவசத்தை ஏற்படுத்துகிறது,” என சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறினார். சபரிமலை தாந்திரிக உரிமை தாழமண் குடும்பத்திடம் உள்ளது. இவர்களின் மடம் செங்கன்னூர் அருகே உள்ளது. சபரிமலையில் செயல்படுத்தப்படும் முடிவுகள் தாழமண் தந்திரிகளிடம் ஆலோசனை செய்த பிறகே இறுதி செய்யப்படும். தற்போது இக்குடும்பத்தில் கண்டரரு மகேஸ்வரரு, கண்டரரு ராஜீவரரு என இரண்டு தந்திரிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் சபரிமலை பூஜைகளை கவனிக்கின்றனர். இவர்களில் மூத்தவர் கண்டரரு மகேஸ்வரரு. இவரது மகன் கண்டரரு மோகனரரு பூஜைகள் செய்து வந்த நிலையில் சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் இவரை சபரிமலையில் இருந்து விலக்கி தேவசம்போர்டு உத்தரவிட்டது. தற்போது மகேஸ்வரருவின் பேரன் கண்டரரு மகேஸ்வரரு பூஜைகளை கவனிக்கிறார். மற்றொரு தந்திரி கண்டரரு ராஜீவரரு, கண்டரரு கிருஷ்ணரருவின் மகன். கடந்த 1980ல் தந்தைக்கு உதவியாக சபரிமலைக்கு வரத் துவங்கினார். 1990ல் கிருஷ்ணரரு இறந்த பின், சபரிமலை தந்திரியாக பொறுப்பேற்றார். ”தந்திரி பொறுப்பில் கடந்த 25 ஆண்டுகளாக ஐயப்பனுக்கு பூஜைகள் செய்தது பெரும் பாக்கியம்; அந்த ஆத்மதிருப்தியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது,” என்றார் ராஜீவரரு.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar