Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோவிலில் நம்மாழ்வார் ... பிப்., 1ல் திருக்கழுக்குன்றம் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிக்கு வரும் வெளியூர் பக்தர்கள்; அடிப்படை வசதிகள் இன்றி அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2015
12:01

பழநி : தைப்பூசம், சபரிமலை ஐயப்பன் சீசன் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநிகோயிலுக்கு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் தைப்பூச விழா வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் வருகின்றனர். மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 4 மணிக்கே மலைக்கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் காலை,மாலை நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. ஆனால் அவர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி குறைவாகவே உள்ளது. தனியார் கட்டண குளியலுக்கு ரூ.25 முதல் 30 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். மலைக்கோயில் செல்லும் பக்தர்களை திருஆவினன்குடி அருகே வழிமறித்து, கோயிலுக்கு அழைத்து செல்ல இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். தேங்காய்,பழங்கள், பேன்ஸி பொருட்கள், பொம்மைகள் அனைத்தையும் 50 சதவிதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். தைப்பூச விழா 10 நாட்களுக்கு மட்டும் அடிப்படை வசதிகளை நகராட்சி, கோயில் நிர்வாகம் செய்து தருகின்றன. தற்போது வரும் பக்தர்களுக்கு அந்த வசதி குறைவாக உள்ளதால் பழநி கோயிலுக்கு வருவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar