Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை அமாவாசை சிறப்பு சுற்றுலா ரயில்! இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்கோட்டை கோவில் நகைகள் மாயமானது உறுதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
12:01

பெங்களூரு: மேல்கோட்டை செலுவநாராயண சுவாமியின் அபூர்வ கிரீடம், சங்கு, சக்கரம், தங்க அங்கி உள்ளிட்ட ஆபரணங்கள் திருடு போனதை, பாண்டவபுரா துணை பிரிவு அதிகாரி உறுதி செய்து, அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். செலுவநாராயண சுவாமியின் ஆபரணங்கள் திருடு போனது குறித்து, அறநிலையத் துறைக்கு புகார் வந்திருந்தது. அறநிலையத் துறை கமிஷனர், ஆபரணம் களவு போனது உண்மையா என்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தும்படி, துணை பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அவர், கோவிலில் ஆய்வு நடத்தி, நகைகள் காணாமல் போனதை உறுதிசெய்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். செலுவநாராயண சுவாமி ஆபரணங்கள் திருடு போனது தொடர்பாக, 2013 ஜூலையில், அப்போதைய செயல் நிர்வாக அதிகாரி வேணுகோபால் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதன்பின், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சமீபத்தில், துணை பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நாகராஜ், கோவில் நிர்வாக அதிகாரி, அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தி, அறநிலையத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar