திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவெண்ணெய்நல்லூர் வெண்ணெய்வேலவர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 8:00 மணிக்கு அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.