Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஜெனகைநாராயணப்பெருமாள் கோவிலில் ... பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலக்கியமும் ஓவியமாக திகழ்வது தமிழக கோவில்களில் மட்டும் தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2015
11:03

சென்னை: தமிழக கோவில்களில் மட்டும் தான், இலக்கியங்களும் ஓவியங்களாக திகழ்கின்றன, என, முனைவர் அன்னா லிசே சீஸ்டரன்  தெரிவித்தார். டில்லியில் உள்ள, சிகாகோ பல்கலைக்கழக கிளையும், சென்னை  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகமும் இணைந்து, பழங்கால கோவில்களில் உள்ள ஓவியங்கள் குறித்த, ஒரு மறுபார்வைக்கான  கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. அதில், தமிழக கோவில்களில் உள்ள ஓவியங்கள் குறித்து, ஆய்வு செய்த, முனைவர் அன்னா லிசே சீஸ்டரன், பேசியதாவது: கடந்த, 2007ம் ஆண்டு, ஓவியங்கள் பற்றி ஆய்வு செய்ய, தமிழகம் வந்தேன். இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சியில், தமிழக கோவில் ஓவியங்கள்  குறித்து தெரிந்து கொண்டேன். பதினேழு மற்றும் பதினெட்டாம் நுாற்றாண்டுகளில்  தான், தென் இந்திய கோவில்களில், ஓவியங்கள் அதிக அளவில்  வரையப்பட்டிருக்கின்றன. அத்தனை ஓவியங்களும் இயற்கை ஓவியங்களாக இருப்பதால் தான், காலங்கடந்தும் நிலைத்திருக்கின்றன. மதுரை  மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், திருப்புடைமருதுார் கோவில் என, பல கோவில்களில் உள்ள சுவர் ஓவியங்கள், அதிசயத்தின்  உச்சம். சுவர் ஓவியத்தில், கோவிலின் தல புராணங்கள், நாயன்மார் மற்றும் ஆழ்வார்கள் வரலாறுகளை அழகாக சித்தரித்துள்ளனர். அதேபோல், ÷ காவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் தமிழரின் கலைத்திறனை எடுத்துரைக்கின்றன. தேவார, திருவாசகம், திவ்ய பிரபந்தம் என, இலக்கிய ங்களையும் ஓவியங்களாக, தமிழகக் கோவில்களில் தான் காண முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar