திருவண்ணாமலையில் நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2015 12:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது . ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.