Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்குள விநாயகர் கோவில் ... திருத்தணி பங்குனி உத்திர திருவிழா: 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு! திருத்தணி பங்குனி உத்திர திருவிழா: 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
12:04

காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம், நேற்று கோலாகலமாக நடந்ததது. காஞ்சிபுரம் ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் மாலை, ஏலவார்குழலி ஒக்கப்பிறந்தான் குளம் பகுதிக்கு சென்றார். அங்கு மண்டகப்படி நடந்தது. இரவு 11:00 மணிஅளவில் மீண்டும் கோவிலை வந்தடைந்தார். அதன்பின், அங்குள்ள கம்பா நதியில் தவமிருந்து, சிவபெருமானை வணங்கியதால், பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து மணம் முடிப்பதற்கான மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பின், அதிகாலை 3:00 மணியளவில், ஆயிரம் கால் மண்டபத்தின் மேல் அமைக்கப்பட்ட மணமேடைக்கு, ஏலவார்குழலியுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளினார். அங்கு யாகம் வளர்த்து, சிவாச்சாரியார்களால் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதிகாலை 4:19 மணிஅளவில் ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மணக்கோலத்தில் ஏகாம்பரநாதர் தங்க ரிஷப வாகனத்திலும், ஏலவார்குழலி சப்பரத்திலும் எழுந்தருளி, ராஜவீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar