Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி ... திருநள்ளார் கோவிலில் தேர்கள் வெள்ளோட்டம்! திருநள்ளார் கோவிலில் தேர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி பங்குனி உத்திர திருவிழா: 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
திருத்தணி பங்குனி உத்திர திருவிழா: 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
12:04

திருத்தணி: முருகன் கோவிலில் நேற்று நடந்த பங்குனி உத்திரப் பெருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, பங்குனி உத்திரம் முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவசம், தங்கவேல், வைரமாலை உள்பட பல்வேறு ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. காலை, 10:30 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவ பெருமானுக்கு, 250 பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தன. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சர்க்கரை காவடிகள் எடுத்து வந்து, உற்சவ பெருமானுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். சில பக்தர்கள் மொட்டை அடித்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று, புனித வெள்ளி அரசு விடுமுறை மற்றும் பங்குனி உத்திரம் முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவரை தரிசிக்க குவிந்தனர்.

வீதி உலா: பொதுவழியில், ஐந்து மணி நேரமும், 25 மற்றும் 50 ரூபாய் சிறப்பு தரிசனத்தில், இரண்டரை மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் ஒரு மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை பக்தர்கள் வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar