Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தில்லைக்காளி கோவிலில் மகா சண்டி ... பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கரூர் ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
02:04

கரூர்:கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று காலை கோலாகலமாக நடந்தது. கலெக்டர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 25ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா, கிராம சாந்தியுடன் துவங்கியது. 26ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 27ம் தேதி ஸ்வாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான, நேற்று 3ம் தேதி காலை 8.20 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராஜாராம், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில் பிரகாரங்களை சுற்றி வந்த திருத்தேர், சரியாக காலை 9.15 மணிக்கு கோவில் முன், நிலையை அடைந்தது. தேரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் (பொ) முத்துக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar