Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனங்காட்டீஸ்வரர் கோவிலில் சூரிய ... ஒற்றுமைக்கு வழிகாட்டும் வெற்றிலை பிரி(டி) திருவிழா! ஒற்றுமைக்கு வழிகாட்டும் வெற்றிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
11:04

வடபழனி: தமிழ் புத்தாண்டை ஒட்டி, வடபழனி முருகன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5:00 மணி முதல், 6:00 மணி வரை, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 6:00 மணி முதல், 12:00 மணி வரை, தங்க கவச அலங்காரமும், பிற்பகல் 1:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, ராஜ அலங்காரமும் நடைபெற்றன. பின், மாலை 4:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, புஷ்ப அங்கி அலங்காரம் நடந்தது.இதையொட்டி, அதிகாலை முதலே, வடபழனி முருகன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வர ஆரம்பித்தனர். நேற்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், முருகனை வழிபட்டனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், ஏராளமான பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உற்சவ அம்மன் ஆபரணங்களாலும், பலவகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார். மூலவர் ஆதிபுரீஸ்வரர், உற்சவர் தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் சிறப்பு அன்னதானமும், மாலை இசைநிகழ்ச்சியும் நடந்தன. தண்டையார்பேட்டை முருகன் கோவிலில், 20ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது. நேதாஜி நகர், 5வது தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பால்குடங்களை ஊர்வலமாக ஏந்திச் சென்றனர். பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில், சென்னமல்லீஸ்வரர் கோவில், மல்லீகேஸ்வரர் கோவில் மற்றும் கச்சாலீஸ்வரர் கோவில்களில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar