திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் நித்யஸ்ரீ மகாதேவனின் புதல்விகளின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந் தது. திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் கமலாம்பாள் சந்நிதி முன் ஆண் டு தோறும் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இந்த ஆ ண்டிற்கான துவக்க விழாவில் மடிபாக்கம் சுவாமிநாதன் முன்னிலை வகித் தார். மாவட்ட சுகாதர பணிகள் இயக்குனர் சுமதி குத்து விளக்கேற்றி நிகழ்ச் சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நித்யஸ்ரீமகாதேவன் புதல்விகள் தேஜாஸ்ரீ, தனுஸ்ரீ குழுவினரின் சங்கீத இசை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று இசையை கேட் டு ரசித்ததுடன், சிறுமிகளை வாழ்த்தி நினைவு பரிசுகள் வழங்கினர்.