Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருள் மழை பொழியும் சிவகாமசுந்தரி! சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 3 இடத்தில் கண்காணிப்பு கேரமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2015
02:04

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 3 இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் öாருத்தப்பட்டுள்ளது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில், கும்பாபிஷேகம் நடக்க வுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 சுவாமி சிலைகள் திருடு போனது. இதனால், பக்தர்கள் கவலை யடைந்தனர். எஸ்.பி., மயில்வாகனன் உத்தரவுப்படி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்திருந்தால், சிலை திருடர்களை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்திருக்கலாம். இக்கோயிலில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயார் சந்நதிகள் தனித் தனியாக உள்ளன. நீண்ட பிரகாரங்கள் கொண்ட இக்கோயிலுக்குள், நேற்று முன்தினம் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், அபாய மணியும் பொருத்தப்பட்டது. ஆனால்,15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் மட்டுமே, கோயிலுக்குள் வரும் அனைவரையும் அடையாளம் காணமுடியும். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ""தற்போது பொருத்தப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கேமராக்களால் எந்த பயனும் இல்லை. திருடர்கள் கேமரா இருக்கும் இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் தப்பி செல்ல வாய்ப்புள்ளது. எனவே 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு காவலர் நியமிக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: திருமலை, திருப்பதிவெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
கிளார்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் ... மேலும்
 
temple news
அவிநாசி; சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar