கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவகங்கை, பாகனேரி அருகே காடனேரி கிராமத்தில் உள்ளது. மருதூருடைய அய்யனார் கோயில். இங்கு வடுகச்சி அம்மன் வேப்பமர உருவில் அருள்கிறாள். பக்தர்கள் இந்த வேப்ப மரத்தைத்தான் தெய்வமாக வணங்குகிறார்கள். இந்த மரத்தில் பூ, பூக்காதது அதிசயம்!