Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லெஷ்மிநாராயண ஸ்வாமி கோவிலில் ... திருத்தணி திரவுபதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்மாரியம்மன் கோவில் விழா; வரும் 29ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2015
12:05

கோபி : கோபி அருகே, 300 ஆண்டு பழமை வாய்ந்த ஐயம் தீர்க்கும் விநாயகர் மற்றும் பொன்மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, வரும், 29ம் தேதி நடக்கிறது. கோபி அருகே உள்ள நம்பியூர் பொலவபாளையம் புது அய்யம்பாளையத்தில், 300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஐயம் தீர்க்கும் விநாயகர் மற்றும் பொன்மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.வரும், 25ம் தேதி கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக பூஜை துவங்குகிறது. 27ம் தேதி முதற்கால வேள்வியும், மூலமந்திர ஹோமம், 28ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் காலயாக பூஜை, 29ம் தேதி நான்காம் கால பூஜை, உதயகிரி முருகபெருமான் கோவில் அர்ச்சகர் பழனிசாமி சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது.தொடர்ந்து, காலை, 8 மணிக்கு ஐயம் தீர்க்கும் விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் நவகிரக தெய்வங்களுக்கு, பல்வேறு புண்ணிய நதி தீர்த்தங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஊதயகிரி முருகன் கோவில் அர்ச்சகர் குமாரஞான சம்பந்தசிவம், மகா கும்பாபிஷேகத்தை நடத்துகிறார். தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை, திருப்பணி கமிட்டித்தலைவர் புது அய்யம்பாளையம் பொன்னுசாமி தலைமையில் சபேதர்கவுண்டர், மகாலிங்கம், சண்முகம், கோவிந்தராஜ், மூர்த்தி, சுப்பிரமணியம், வெங்கடாசலம், பழனியம்மாள், சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar