Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாலுபேர் போன பாதையில் போ என்று ... கலைத்துறையில் முன்னேற எந்த ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அக்னி தீர்த்தம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2015
02:05

ராமன் சீதையை இலங்கையிலிருந்து மீட்டபின் அவளது கற்புத்தன்மையை நிலைநாட்ட அக்னிபிரவேசம் செய்ய வைத்தார். அக்னிதேவனை வரவழைத்து சீதையின் பரிசுத்தத் தன்மையை நிலைநாட்டியதால், அக்னிக்கு பாவம் நேர்ந்தது. தனக்கு உண்டான தோஷம் நீங்குவதற்காக, அவன் ராமேஸ்வரம் கடலில் நீராடி சீதாப்பிராட்டியாரை வழிபட்டான். அந்த இடமே அக்னிதீர்த்தம் எனப்பெயர் பெற்றது. ராமேஸ்வரம் கடலில் உள்ள இந்த தீர்த்தத்தில் நீராடினால், நாம் செய்த பாவவினைகள் நீங்கும். ராமேஸ்வரத்தில் நீராட விரும்புபவர்கள் முதலில் அக்னிதீர்த்தத்தில் நீராடிய பின்னரே, கோயில் வளாகத்தில் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar