திண்டிவனம்: தீவனூர் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று துவங்குகிறது. இன்று காலை 6:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 2ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம் பரை தர்மகர்த்தா முனுசாமி செய்து வருகிறார்.