பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
12:06
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு ஈச்சங்கரனையில் ஸ்ரீ மகா பைரவர் ருத்ரருக்கு பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சிவஸ்ரீ. ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளாசியுடன் வருகிற ஜூன் மாதம் 10ம் தேதி 2015 புதன் கிழமை, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக ஸ்ரீவனமாலீ ஈஸ்வரர்க்கு நூதன, ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன, மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சி நிரல்:
8.6.2015- திங்கட்கிழமை
காலை: 7.30 மணிக்கு - மங்கள இசை
காலை: 8.00 மணிக்கு - விக்னேஷ்வர பூஜை
காலை: 8.30 மணிக்கு - ப்ரம்மச்சாரிய பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, கோபூஜை,
காலை: 9.30 மணிக்கு - மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம்
காலை: 10.30 மணிக்கு - பூர்ணாஹுதி, தீபாராதனை
மதியம்: 12.00 மணிக்கு - திருவடிசூலம் அருள்மிகு ஸ்ரீகோவர்தனாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேளதாளங்களுடன் கங்கை நீர் திரட்டுதல்
மாலை: 5.00 மணிக்கு - வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, விசேஷ சந்தி, கும்ப அலங்காரம், ம்ருத்சங்க்ரஹனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், ஆசார்யவரணம், முதல் கால யாக பூஜை
மாலை: 6.00 மணிக்கு - பக்தி திரைப்பட மெல்லிசை
இரவு: 8.30 மணிக்கு - த்ரவ்யாஹூதி
இரவு: 9.00 மணிக்கு - பூர்ணாஹூதி, தீபாராதனை
இரவு: 9.30 மணிக்கு - ப்ரசாதம் வழங்குதல்
9.6.2015 - செவ்வாய்கிழமை
காலை: 8.00 மணிக்கு - விசேஷசந்தி
காலை: 9.00 மணிக்கு - இரண்டாம் கால யாக பூஜை
காலை: 10.30 மணிக்கு - த்ரவ்யாஹூதி
காலை:11.00 மணிக்கு - பூர்ணாஹூதி, தீபாராதனை
மதியம்: 12.00 மணிக்கு - ப்ரசாதம் வழங்குதல்
மாலை: 5.00 மணிடக்கு - மூன்றாம் கால யாக பூஜை
மாலை: 5.30 மணிக்க - புல்லாங்குழல் ஓசையில் பரத நாட்டியம்
இரவு: 7.00 மணிக்கு - நாடிசந்தானம், தத்வார்சனை, ஸ்பருசாஹூதி
இரவு: 7.45 மணிக்கு - த்ரவ்யாஹூதி
இரவு: 8.00 மணிக்கு - பூர்ணாஹூதி
இரவு: 8.15 மணிக்கு - ராக தாள, மங்கள இசை
இரவு: 8.45 மணிக்கு - மஹா தீபாராதனை
இரவு: 9.00 மணிக்கு - ப்ரசாதம் வழங்குதல்
10.6.2015 - புதன்கிழமை
காலை: 6.00 மணிக்கு - நான்காம் கால யாக பூஜை
காலை: 7.30 மணிக்கு - த்ரவ்யாஹூதி
காலை: 8.00 மணிக்கு - பூர்ணாஹூதி, தீபாராதனை
காலை: 8.30 மணிக்கு - யாத்ராதான சங்கல்பம்
காலை: 9.00 மணிக்கு - கடம் புறப்பாடு
காலை: 9.30 மணிக்கு - விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம்
காலை: 10.00 மணிக்கு - ஸ்ரீவனமாலீ ஈஸ்வரர்க்கு மஹாகும்பாபிஷேகம்
காலை: 10.15 மணிக்கு - மணிமண்டபம் மற்றும் வாகனங்களுக்கு கும்பாபிஷேகம்
காலை: 10.30 மணிக்கு - பைரவர் கடவுளுக்கு மஹா அபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை
காலை: 11.30 மணிக்கு - ஸ்ரீவனமாலீ ஈஸ்வரர்க்கு மஹா அபிஷேகம்
மதியம்: 12.00 மணிக்கு - அலங்காரத்துடன் கூடிய மஹா தீபாராதனை
மதியம்: 12.30 மணிக்கு - அன்னதானம்
தொடர்புக்கு:
ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம்
ஸ்ரீபைரவரவர் திருவடிசூலம் சாலை,
ஈச்சங்கரனை. செங்கல்பட்டு 603003
மொபைல்: 9940392913.