கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் பழக்கம் ஏன் உண்டானது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2015 05:06
ஒருவர் உதவி செய்தால், பதிலுக்கு நன்றி தெரிவிப்பது போலகடவுளுக்கு காணிக்கை செலுத்தும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் ஆதிகாலம் தொட்டே இருந்திருக்க வேண்டும். வயலில் விளைந்த தானியங்களை கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கம் இருந்ததை சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.