Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெப்பக் குளங்களால் பெருமை! நமக்காக பிறந்தவர்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவாலயத்தில் இருக்க வேண்டிய 25 பகுதிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
04:06

சிவன் கோவிலுக்குள் 25 பகுதிகள் இருக்க வேண்டும். (சில கோவில்களில் பணிகள் பாதியில் நின்றதன் காரணமாக இவற்றில் சில இல்லாமல் இருக்கலாம்) அவை என்ன தெரியுமா?

11. சுவாமி மூலஸ்தானம்.
12. அர்த்த மண்டபம்: சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் இடம்
13. மகா மண்டபம்: பக்தர்கள் தரிசனத்திற்காக நிற்கும் இடம்
14. சண்டிகேஸ்வரர்/ சண்டிகேஸ்வரி சன்னிதி
15. அம்பாள் மூலஸ்தானம்
16. நிருத்த மண்டபம் (கலை நிகழ்ச்சிகளுக்கானது)
17. பள்ளியறை
18. நடராஜர் சன்னிதி
19. துவஸ்தம்ப மண்டபம் (கொடிமரம்இருக்குமிடம்)
10. மடப்பள்ளி (நைவேத்யம் தயாரிக்குமிடம்)
11. அப்பர், சுந்தரர், சம்பந்தர்,மாணிக்கவாசகர் சன்னிதி
12. கோசாலை(பசு பராமரிப்பு இடம்)
13. அம்பாள் கோபுரம்
14. சந்தான குரவர் சன்னிதி
15. வாகன சாலை (விழாக்கால சப்பரங்கள்வைக்குமிடம்)
16. விநாயகர் சன்னிதி
17. முருகன் சன்னிதி
18. வசந்த மண்டபம்
19. பைரவர் சன்னிதி
20. சூரியன் சன்னிதி
21. சந்திரன் சன்னிதி
22. ராஜ கோபுரம் அல்லது நுழைவு வாயில்
23.  அபிஷேக தீர்த்தக் கிணறு அல்லது தெப்பக்குளம்
24. மடப்பள்ளிக் கிணறு (நைவேத்ய நீர் எடுப்பது)
25.  தட்சிணாமூர்த்தி சன்னிதி இது தவிர பெரிய சிவன் கோயில்களில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் சன்னிதி, யாகசாலை, ஆகம நுõலகம் ஆகியவை இருக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar