Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எழுதும் போது கவனம் தேவை! வலிக்காமல் வாழ்க்கை இல்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடனா... இனி இல்லவே இல்லே...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
04:06

கடன் வாங்கி விட்டு திணறுபவர்கள், கடனே இல்லாமல் காலத்தை நிம்மதியாகக்கழிக்க வேண்டுமென விரும்புபவர்கள் மதுரை சுந்தரேஸ்வரரை நினைத்து இந்த பதிகத்தைப் பாடலாம். இதை நமக்குத் தந்தவர் ஞானசம்பந்தர்.வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்ஆதம் இல்லி அமணொடு தேரரை வாதில் வென்ற அழிக்கத் திருவுள்ளமே?பாதி மாதுடன் ஆய பரமனே.ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.வைதிகத்தின் வழி ஒழுகாத அக்கைதவம் உடைக் கார் அமண் தேரரைஎய்தி, வாது செயத் திருவுள்ளமே?கைதிகழ் தரு மாமணி கண்டனே,ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.மறை வழக்கம் இலாத மாபாவிகள்பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களைமுறிய வாது செயத் திருவுள்ளமே?மறி உலாம் கையில் மா மழுவாளனே, ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்செறுத்து, வாது செயத் திருவுள்ளமே? முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே.ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.அந்தணாளர் புரியும் அருமறைசிந்தை செய்யா அருகர் திறங்களைச்சிந்த, வாது செயத் திருவுள்ளமே?வெந்தநீறு அது அணியும் விகிர்தனே.ஞாலம் நின் புகழேமிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.வேட்டு வேள்வி செயும் பொருளை விளிமூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரைஓட்டி வாது செயத்திருவுள்ளமே?காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே.ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்விழல் அது என்னும் அருகர் திறத்திறம்கழல, வாது செயத் திருவுள்ளமே?தழல் இலங்கு திருவுடைச் சைவனே.ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்றகாற்றுக்கொள்ளவும் நில்லா அமணரைத்தேற்றி, வாது செயத் திருவுள்ளமே? ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.நீலமேனி அமணர் திறத்து நின்சீலம் வாது செயத் திருவுள்ளமே?மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்கோலம் மேனியது ஆகிய குன்றமே,ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.அன்று முப்புரம் செற்ற அழக நின்துன்று பொற்கழல் பேணா அருகரைத்தென்ற வாது செயத் திருவுள்ளமே?கன்று சாக்கியர் காணாத் தலைவனே,ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட,மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப்பாடல் வல்லவர்,பாக்கிய வாளரே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar