Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவிலில் சாகை ... உடுமலை கோவிலில் சுதர்சன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கோவிலில் ராகு - கேது பரிகார பூஜை நடக்கும் இடம் மாறுகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2015
12:06

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில், ராகு - கேது பரிகார கோவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில், மாஸ்டர் பிளானை செயல்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், ராகு - கேது பரிகார பூஜைகள், இனிமேல் கோவிலுக்குள் நடக்காது.

இதுகுறித்து, கோவில் செயல் அதிகாரி ராமிரெட்டி கூறியதாவது:
காளஹஸ்தி கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில், அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆலோசனைப்படி, மாட வீதியை அகலப்படுத்த, சுற்றியுள்ள கட்டடங்கள், கடைகள், அகற்றப்பட உள்ளன. கோவிலுக்குள் உள்ள அன்னதான மண்டபம், தலைமை அலுவலகம், ஞானபிரசுனாம்பா, திரிநேத்திரி விருந்தினர் மாளிகை, கோசாலை ஆகியவை அகற்றப்பட்டு, கோவிலில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள, பரத்வாஜ தீர்த்தம் அருகில் ஏற்படுத்தப்படும்.

சொர்ணமுகி நதியில், கழிவுநீர் சேராதபடி தடுத்து, பக்தர்கள் புனித நீராட வசதியாக, சிறிய
நீர்தேக்கம் அமைக்கப்படும். இனி, அனைத்து விதமான ராகு - கேது பரிகார பூஜைகள்,
கோவிலுக்குள் நடத்தாமல், கோவில் வெளியில் உள்ள மண்டபத்தில் நடத்தப்படும். இதன் மூலம், ஒரே நேரத்தில், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், பூஜையில் பங்கேற்பார்கள்.
மாஸ்டர் பிளானை செயல்படுத்த, கோவிலில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, ஐதராபாத்தில்
பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar