Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயிர் காக்கும் மந்திரம் சிவபூஜையில் கரடி என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சமையலின் போது கவனிக்க வேண்டியது..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2011
05:07

சமையல் செய்யும்போது, அடுப்பிலுள்ள சாதம் பொங்குவது போல, மனதில் ஏதோ குடும்பப் பிரச்சனைகளை நினைத்துக் கொண்டு பொங்கினால், அந்த உணவால், சாப்பிடுகின்ற அத்தனை பேர் மனமும் பாதிக்கும். எந்த உணர்வுடன் அந்த உணவு சமைக்கப்பட்டதோ, அதே உணர்வு தான் சாப்பிட்ட அனைவருக்கும் ஏற்படும். ஆனால், இறைநாமத்தை சொல்லிய படியோ, பக்தி பாடல்களை பாடிய படியோ சமைத்தால், நிச்சயம் அந்த உணவிற்கு தனி சக்தி ஏற்படும். அது, சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் நன்மையைத் தரும். பெண்கள் சமையல் செய்யும்போது சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற அம்பாள் ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே சமைக்கலாம். குழந்தை படிக்கவில்லையே.... வந்தவுடன் அவனை உதைக்க வேண்டும், கணவரின் போக்கு சரியில்லையே, அவரை இன்று ஒரு கை பார்த்து விட வேண்டும், மனைவி சம்பளத்தை ஒழுங்காக தரமாட்டேன் என்கிறாள், இன்று உண்டா இல்லையா என மல்லுக்கட்ட வேண்டும் என்ற எண்ணங்களுடன் சமைக்காமல், இறை கீதங்களை மனநிறைவுடன், நிஜமான பக்தியுடன் பாடியபடியே சமைத்தால், காலப்போக்கில் உணவே, மருந்தாகி, அத்தனை பேர் மனமும் திருந்திவிடும். பக்திக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar