Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓம் சக்தி நாராயணி பீடத்தில் ... 12 மணி நேரம் சிவநாம வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார்கோவிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
11:07

கும்பகோணம்: நாச்சியார்கோவில் கடைவீதியில் நேற்று காலை முதல் அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் கடைவீதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு இருந்தது. நேற்று காலை, கும்பகோணம் தாசில்தார் பிரபாகரன் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, ஊராட்சி செயலர்கள் ரமேஷ், குருமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர். நாச்சியார்கோவில் சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, வடக்குவீதி ஆகிய பகுதிகளில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த தளங்கள், கொட்டகைகள், சுவர்கள் அனைத்தும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தள்ளப்பட்டது. சாலையில், இடையூறாக இருந்த, சில கொடிக்கம்பங்களும் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், சாலையின் நடுவில் இடையூறாக உள்ள மின்கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்த வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar