Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விட்டிலாபுரம் விட்டீஸ்வரர் ... செல்வ விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷம் சிவன், விஷ்ணு கோவிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2011
11:07

திருச்சி: ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷத்தையொட்டி, திருச்சியில் உள்ள சிவன், விஷ்ணு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.சிவன், விஷ்ணு, முருகன் என அனைத்து தெய்வங்களுக்கும், ஆனி மாதத்தில் செய்யப்படும் திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது. திருமஞ்சன நாளில், வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்புமிக்க ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷ விழா திருச்சியில் நேற்று சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட்டது. திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோவில், ராமர்குளம் கரியமாலீஸ்வரர் கோவில், உத்தமர்கோவில், மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில், உறையூர் பஞ்சவர்ண ஸ்வாமி கோவில், இ.பி., சாலை பூலோகநாத ஸ்வாமி கோவில் உள்ளிட்ட அனைத்து சிவ ஸ்தங்களும் நந்தியம்பெருமான் மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனைகள் நடந்தன. பின்னர், ரிஷப வாகனத்தில் அம்மனுடன் சிவன் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விஷ்ணுக்கும் உகந்தது: பிரதோஷ நேரத்தில் அவதரித்ததால், பிரதோஷ காலம் நரசிம்மருக்கு உகந்தது. பிரதோஷ காலத்தில் வைணவர்கள், ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக ... மேலும்
 
temple news
நெகமம்; கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளியை மக்கள் கோலாகலமாக ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar