Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பால்ராம்பட்டு கிராமத்தில் அம்மன் ... தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்களாயி அம்மன் கோவில் விழா:ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
12:08

ராசிபுரம்: ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில், பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி கற்சிலை வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், கடந்த, 200 ஆண்டுகளாக "ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்காக, கடந்த, 29ம் தேதி, கொங்கலம்மன் ஸ்வாமிக்கு பூச்சாட்டு விழா நடந்தது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 10 மணிக்கு பொங்கல் விழா துவங்கியது. விழாவை தொடர்ந்து, இண்டங்காடு கருப்பு ஸ்வாமிக்கு முப்பூஜையும், விநாயகர் ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. மேலும், பொங்களாயி அம்மன் ஸ்வாமிக்கு படையல் மற்றும் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண் பக்தர்கள், 87 கிடாவெட்டி ஸ்வாமிக்கு பலியிட்டனர். அவ்வாறு பலியிட்ட ஆடுகளை வெட்டி நறுக்கி அங்கேயே சமைத்து, நேற்று அதிகாலை அனைவருக்கும் சமபந்தி வழங்கினர். நிகழ்ச்சியில், 2,000க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar