Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவத்தூர் கோவில் குளம் ரூ.60 ... சமண முனிவர்கள் தவம் இருந்த தடயங்கள்: செஞ்சி அருகே கண்டுபிடிப்பு! சமண முனிவர்கள் தவம் இருந்த தடயங்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக பாத யாத்திரை!
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக பாத யாத்திரை!

பதிவு செய்த நாள்

06 ஆக
2015
11:08

திருப்பூர் : உலக நன்மைக்காக, திருப்பதியை சேர்ந்த ஒருவர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, அனுமன் ரதத்தை  இழுத்துக் கொண்டு, பாத ய õத்திரை துவக்கியுள்ளார். அவர், ரதத்துடன் நேற்று திருப்பூர் வந்தார். திருப்பதி, திருமலா நகர் ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர் ஜெய் சீதாராம் ர மேஷ் சுவாமி, 45. இவர், அனுமன்  ரதத்துடன் பாத யாத்திரையாக நேற்று திருப்பூர் வந்தார். பெங்களூரு, மைசூர், மங்களூர், கோழிக்கோடு, குரு வாயூர் வழியாக, 1,500 கி.மீ., தூரத்தை  பாதயாத்திரையாக கடந்து, வந்துள்ளார். அவர் கூறியதாவது: ஐ.டி.ஐ., முடித்து, துபாய் மற்றும் இந்தியன்  ஆயில் நிறுவனத்தில்  பணியாற்றினேன். 15 ஆண்டுக்கு முன், திருப்பதியில் உள்ள ஜாபாலி தீர்த்தத்தில், சிறிய ஆஞ்சநேயர் சிலை கிடைத்தது.  அன்றிலிருந்து ஆன்மிக வழியில் செல்கிறேன். உலக நன்மைக்காக,  2007 முதல், 2011 வரை, 12,750 கி.மீ., தூரம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர்  வரை  பாதயாத்திரை மேற்கொண்டேன். தற்போது, 1,500 கி.மீ., தூரம் கடந்து, தமிழகத்துக்குள் நுழைந்துள்ளேன். இந்த ரதத்தின் எடை, 800 கிலோ. தினமும், 30 முதல், 40 கி.மீ., தூரம் பாதயாத்திரை செல்வேன். ஈரோடு, திருச்சி வழியாக கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து காஷ்மீர் வரை, பாத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். காலில் செருப்பு அணிவதில்லை; துணி மட்டுமே கட்டியுள்ளேன். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மட்டுமன்றி, அமர்நாத் வரை கூட  ரதத்துடன் சென்றுள்ளேன். இச்சக்தியை ஆஞ்சநேயர் வழங்கியுள்ளார்.  உழைப்பால் ஒவ்வொருவரும் முன்னேற  வேண்டும். இந்த ரதம் செல்லும் பாதையிலுள்ள மக்கள் அனைவருக்கும்  அனுமன் அதற்கான சக்தியை வழங்குவார். திருப்பதியில் தனியாக ÷ காவில் அமைத்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar