Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ விநாயகர் கோவில் நாளை ... இதம்பாடலில் கிருஷ்ண ஜெயந்தி காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழியாறு அறிவுதிருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
12:09

ஆனைமலை: ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நடந்த மனைவி நல வேட்பு விழாவில், ஆயிரக்கணக்கான தம்பதியினர் பங்கேற்றனர். ஆனைமலை அடுத்துள்ள ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில், வேதாத்தரி மகரிஷியின் துணைவியார் லோகாம்பாளின் பிறந்த நாளை, மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின், 101 வது ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் கந்தசாமி தலைமை வகித்தார். பொள்ளாச்சி சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குனர் முருகன் பேசினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத்தலைவர் தாமோதரன் மனைவி நல வேட்பு உரை நிகழ்த்தினார். விழாவில் பங்கேற்ற தம்பதியர், கணவன் மனைவிக்கு மலரையும், மனைவி கணவனுக்கு கனியையும் அளித்து மலர் கனி பரிமாற்றம் செய்து கொண்டனர். தொடர்ந்து பேச்சாளர், பாரதி பாஸ்கர் பேசுகையில், அன்பு அளிக்கப்படும் இடத்தில் சொர்க்கமும், கோபம் வெளிப்படும் இடத்தில் நரகமும் நிலவுகிறது. பெண்களை பெருமைப்படுத்திய விழாவாக இவ்விழா உள்ளது. கணவன் மனைவியிடம், புரிதல், விட்டுக்கொடுத்தல், இருந்தால் அங்கு அன்பு நிலவுகிறது. மனைவியை மதிக்கத்தெரிந்த கணவன் ஈகோ பார்ப்பதில்லை. கணவனிடம் அன்பு செலுத்தும் மனைவி கோபம் கொள்வதில்லை, என்றார். அறிவுத்திருக்கோவிலின் அறங்காவலர் பச்சையப்பன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar