Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் ரூ.7.90 கோடியில் கோயில் ... விருத்தாசலம் ராஜகோபால சுவாமி வீதியுலா! விருத்தாசலம் ராஜகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17 ஆண்டுக்கு பின்.. காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
17 ஆண்டுக்கு பின்.. காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

08 செப்
2015
11:09

காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 9:30 முதல் 10 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.சிவகங்கை, காளையார்கோவிலில் மூன்று சிவாலயங்கள் ஒருங்கே இணைந்தது என்ற சிறப்பு பெற்ற மும்மூர்த்தி ஸ்தலம் சொர்ணகாளீஸ்வரர் கோயில். இக்கோயிலில் 17 ஆண்டுக்கு பின் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட 34 குண்டங்களில் யாகசாலை பூஜை சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். திருமறை, திருமுறை பாராயணமும் நடக்கிறது.

கும்பாபிஷேகம்: நாளை (செப்.,9) காலை 4:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலையுடன் கும்பாபிஷேக பூஜை துவங்குகிறது. காலை 6:30 மணிக்கு பரிவார மூர்த்திகள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடும்; காலை 10 மணிக்கு மேல் இரட்டை ராஜகோபுரம், சொர்ணகாளீஸ்வரர் சமேத சொர்ணவல்லி,சோமேஸ்வரர் சமேத சவுந்திரநாயகி, சுந்தரேஸ்வரர் சமேத மீனாட்சியம்மன் ஆலய கோபுர கலசங்களில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் சிவஸ்ரீ ராஜாபட்டர் ஆகியோர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். மின்தெளிப்பான் மூலம் ராஜகோபுரத்தை சுற்றி நிற்கும் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட உள்ளது. 20க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள், அறநிலைய அதிகாரிகள், சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar