Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலூரில் சிறப்பு வழிபாடு! விநாயகர் சதுர்த்தி விழா: 1,041 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூட்டிய மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2015
12:09

நரசிங்கபுரம்: நரசிங்கபுரத்தில், 40 நாட்களாக பூட்டி வைத்திருந்த மாரியம்மன் கோவில், திறக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், மாரியம்மன், செல்லியம்மன், தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன், அங்காளம்மன், வரதராஜ பெருமாள், விநாயகர் மற்றும் பிடாரி அம்மன் ஆகிய ஏழு கோவில்களும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு பிரச்னையால், கடந்த, ஆகஸ்ட், 10ம் தேதி முதல், மாரியம்மன் கோவிலை பூட்டியதால், பொதுமக்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த, 40 நாட்கள் வழிபாடு செய்யப்படாமல் இருந்த கோவில், நேற்று முன்தினம், காலை 6 மணியளவில் திறக்கப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் கிருஷ்ணன், ஆய்வாளர் மகாவிஷ்ணு உள்ளிட்ட அலுவலர்கள், கோவிலில் இருந்த பொருட்களை மீட்டு, ஆய்வு செய்தனர். பின்னர், சின்னப்பையன் என்பவரை, புதிய பூசாரியாக நியமித்து, கோவிலை சுத்தம் செய்து, மாலை, 4.30 மணியளவில், பொதுமக்களை வரவழைத்து, பூஜை செய்தனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar