Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலூரில் சிறப்பு வழிபாடு! விநாயகர் சதுர்த்தி விழா: 1,041 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூட்டிய மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2015
12:09

நரசிங்கபுரம்: நரசிங்கபுரத்தில், 40 நாட்களாக பூட்டி வைத்திருந்த மாரியம்மன் கோவில், திறக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், மாரியம்மன், செல்லியம்மன், தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன், அங்காளம்மன், வரதராஜ பெருமாள், விநாயகர் மற்றும் பிடாரி அம்மன் ஆகிய ஏழு கோவில்களும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு பிரச்னையால், கடந்த, ஆகஸ்ட், 10ம் தேதி முதல், மாரியம்மன் கோவிலை பூட்டியதால், பொதுமக்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த, 40 நாட்கள் வழிபாடு செய்யப்படாமல் இருந்த கோவில், நேற்று முன்தினம், காலை 6 மணியளவில் திறக்கப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் கிருஷ்ணன், ஆய்வாளர் மகாவிஷ்ணு உள்ளிட்ட அலுவலர்கள், கோவிலில் இருந்த பொருட்களை மீட்டு, ஆய்வு செய்தனர். பின்னர், சின்னப்பையன் என்பவரை, புதிய பூசாரியாக நியமித்து, கோவிலை சுத்தம் செய்து, மாலை, 4.30 மணியளவில், பொதுமக்களை வரவழைத்து, பூஜை செய்தனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar