கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாய் பெருமாள் சேவை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2015 11:09
ஈரோடு: கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளான நேற்று, கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாய் பெருமாள் சேவை சாதித்தார். பிரம்மோற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.