Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கொலு கண்காட்சி! மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் கோவிலில் சனிபிரதோஷம்!
எழுத்தின் அளவு:
வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் கோவிலில் சனிபிரதோஷம்!

பதிவு செய்த நாள்

14 அக்
2015
12:10

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடையம் ஒன்றியம் தட்சிணபுரி என்கிற பார்பன் குளம்  அருள்மிகு வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் திருக்கோவிலில் 10.10.15-ல் நடந்த சனி பிரதோஷத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கடையம் ஒன்றியம் தட்சிணபுரி என்கிற பார்பன் குளம் அருள்மிகு வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் திருக்கோவிலில் உள்ளது. இங்கு அம்பாள் திருவுருவம் 32 லட்சணங்களும் பொருந்தியிருப்பதுடன், ஆயக்கலைகள் 64-க்கும் தாயாக விளங்குவதாலும், ஈசன் சந்திர காந்தகல்லால் வடிவமைக்கப்பட் சுயம்பாக இருப்பதாலும், சிவனுக்குரிய அனைத்து வழிபாடுகளும் வெகு விமர்சியாக நடப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சிவ பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

10ம் தேதி சனிபிரதோஷம் என்பதால் இங்கு ஈசன், அம்பாள் மற்றும் நந்திகேசருக்கு சிறப்பு வழிபாடும்,  ஆயிரகணக்கான செண்பகம், மனோரஞ் சிதம் மற்றும் தாமரை மலர்களால் மட்டும் அலங்காரம் செய்தனர். முன்னதாக சிவன், அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷே கமும், 10 ஆயிரத்து எட்டு தீப விளக்கேற்றி ஆராதனை செய்தனர்.

அதன் பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சுற்றுப்பதியைச் சேர்ந்த ஆயிர கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஈசன், அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரரை வணங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar