Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றத்தில் முருகன் ... சபரிமலை மேல் சாந்தியாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் சரஸ்வதி நாம ஜெபவேள்வி நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2015
11:10

கோவை: கோவையில் கடந்த, 10 நாட்களாக நடந்த, சரஸ்வதி நாம ஜெப வேள்வி நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது. தர்மரக்ஷண சமிதி சார்பில், ஒப்பணக்கார வீதி, அத்திவிநாயகர் கோவிலில், நவராத் திரி துவக்கநாளில், வேள்வி துவங்கியது. எல்.கே.ஜி., முதல், மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் வரை, வேள்வியில் பங்கேற்றனர். நேற்று நடந்த நிறைவு நாள் வேள்வியில் ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். அவர்களுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றதாக, கோவில் நிர்வாகிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar