Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னை காவிரி தீர்த்த ரத யாத்திரை ... புதுச்சேரி சுந்தரேசர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கும்பாபிஷேக விழா:கலெக்டர் தலைமையில் ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2015
11:11

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு, இம்மாதம் 18ம் தேதியன்று, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, யாகசாலை பூஜைகள், வரும் 15ம் தேதியன்று துவங்குகிறது.கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகளை செய்து தருவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப் -கலெக்டர் ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வாசுநாதன் முன்னிலை வகித்தனர். உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், தாசில்தார் பூமிநாதன், டி.எஸ்.பி., முரளிதரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜகணபதி, மின்வாரிய செயற்பொறியாளர் குணசேகரன் ஆகியோர் பேசினர்.ஊராட்சி தலைவர் உண்ணாமலை, துணைத் தலைவர் பரமசிவம், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அறங்காவலர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பக்தர்கள் வந்து செல்வதற்கான சாலைகளை முடிவு செய்து, அதில் உள்ள குறைகளை சரி செய்யவும், குடிநீர், கழிவறை, மருத்துவம், மின்விளக்கு வசதிகளை செய்வது குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar